ஆணாகி பெண்ணாகி நின்றானவன் அவை ஒன்று தானென்று சொன்னானவன் தான் பாதி உமை பாதி கொண்டானவன் சரி பாதி பெண்மைக்குத் தந்தானவன் காற்றானவன் ஒளியானவன் நீரானவன் நெருப்பானவன் நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான ஊற்றாகி நின்றானவன் அன்பில் ஒளியாகி நின்றானவன்
Nothing to stand between his magic and you. Only two lines.